தூய ஆரோபண அன்னை ஆலயம்
இடம் : பொன்மனை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் ராஜ்.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு.
குடும்பங்கள் : 60
அன்பியங்கள்: 5
ஞாயிறு திருப்பலி : காலை 11.00 மணிக்கு.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஒரு நாள்.
தற்போது புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், இவ்வாலயத்தின் புகைப்படம் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.