இடம் : மாரனோடை.
மாவட்டம் : விழுப்புரம்
மறை மாவட்டம் : பாண்டிச்சேரி - கடலூர்
நிலை : பங்குதளம்
கிளைகள் :8
குடும்பங்கள் : சுமார் 700
பங்குத்தந்தை : அருட்பணி லூயிஸ் இருதயசாமி.
ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.
திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில்.
சிறு குறிப்பு :
உளுந்தூர்பேட்டை - விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட ஊர் மாரனோடை.