பாளையங்கோட்டை மறைமாவட்டம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் 123,789 (2004)

கதீட்ரல் புனித பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல்

வரலாறு

மே 17, 1973: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – இதுவரை)

ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)

நன்றி: விக்கிபீடியா