தூய அன்னம்மாள் ஆலயம்
இடம் : ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம்
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்
பங்குத்தந்தை : அருட்தந்தை மரியவளன்
குடும்பங்கள் : 32
ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு
திருவிழா : ஜூலை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.
ஆழ்வார்திருநகரி -யானது பிராமணர்கள் அதிகமாக வாழும் பகுதி.
இங்குள்ள பிராமணர் ஒருவர் தான் வீரமாமுனிவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
வழித்தடம் :
திருநெல்வேலி- திருச்செந்தூர் வழித்தடத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.