தூய சவேரியார் ஆலயம்
இடம் : அதலிகுளம், திருவைகுண்டம்
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்.
பங்குத்தந்தை : அருட்தந்தை மரியவளன்
குடும்பங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : இல்லை
மாதத்தில் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் திருப்பலி நடைபெறும்.
திருவிழா : டிசம்பர் மாதம் 03 -ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் மூன்று நாட்கள்.
வழித்தடம் : திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் திருவைகுண்டம், அதலிகுளத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.