செங்கல்பட்டு மறைமாவட்டம்

செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 1,15,000

வரலாறு

ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.

சிறப்பு ஆலயம்

புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்

Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )

தலைமை ஆயர்கள்

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)

நன்றி: விக்கிபீடியா