செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
மக்கள் தொகை கத்தோலிக்கர் - 1,15,000
வரலாறு
ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயம்
புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்
Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )
தலைமை ஆயர்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)
நன்றி: விக்கிபீடியா