புனித அந்தோணியார் ஆலயம்.
இடம் : செவல்பட்டி
மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி.
குடும்பங்கள் : 60
அன்பியங்கள்: 3
பங்குத்தந்தை : அருட்பணி S. M. அருள் ராஜ்
ஞாயிறு திருப்பலி : இல்லை. (அனைவரும் காமநாயக்கன்பட்டி ஆலயத்திற்கு செல்வார்கள்)
புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு திருப்பலி மற்றும் தமிழ் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர். தொடர்ந்து சமபந்தி விருந்து.
திருவிழா : பெப்ரவரி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும்.