தூய லூர்து அன்னை ஆலயம்,
இடம் : அரியலூர்
மாவட்டம் : அரியலூர்
மறை மாவட்டம் : கும்பகோணம்
பங்குத்தந்தை : அருட்தந்தை அந்தோணி சாலமன்
நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், அண்ணாநகர்
2. தூய சந்தனமாதா ஆலயம்,மேலத்தெரு
குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 11
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஆராதனை, திருப்பலி.
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபக்கொண்டாட்டம் தொடர்ந்து திருப்பலி
திருவிழா : பெப்ரவரி மாதம் 02 -ம் தேதி முதல் 11- ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
இப் புதிய ஆலயமானது அருட்தந்தை அந்தோணி சாலமன் அவர்கள் காலத்தில் பணிகள் நிறைவு பெற்று கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோணி சாமி அவர்களால் 27-09-2015 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
மண்ணின் இறை அழைத்தல்கள் :
அருட்தந்தை K. இராபர்ட்
அருட்தந்தை A. அமல் மகிமை ராஜ்
மற்றும் பல அருட்சகோதரிகளையும் மறைப்பணிக்கு தந்துள்ளது அரியலூர் தலத்திருச்சபை.
இவ்வாலய திருவிழா பிப்ரவரி 02 -ம் தேதி முதல் 11- ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. ஆகவே பங்கு மக்கள், பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகளுக்கும் திருவிழா நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..!