புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்
இடம் : சிந்தாமணி
மாவட்டம் :திருநெல்வேலி
தாலுகா : நாங்குநேரி
ஊராட்சி : சிந்தாமணி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
பங்குத்தந்தை : அருட்பணி குழந்தை ராஜன்
நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. புனித ஆரோக்கியநாதர் ஆலயம் (நாகல்குளம்)
2. திருக்குடும்ப ஆலயம் ( மூலைக்கரைப்பட்டி )
3. புனித ஜெயமாதா ஆலயம் ( மகிழ்ச்சிபுரம் )
4. புனித தோமையார் ஆலயம் ( சேரகுளம் )
5. வேளாங்கண்ணி மாதா ஆலயம் ( பழனியப்பபுரம் )
6. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் ( மறவன்குளம் )
7. புனித அந்தோணியார் ஆலயம் ( கல்லத்தி )
குடும்பங்கள் : 175
அன்பியங்கள் : 6
அன்பியங்கள் பெயர்கள் :
1- அன்பின் அன்பியம்
2- நம்பிக்கையின் அன்பியம்
3- இரக்கத்தின் அன்பியம்
4- கடவுளின் அன்பியம்
5- மகிழ்ச்சியின் அன்பியம்
6- சமாதானத்தின் அன்பியம்
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
தினமும் திருப்பலி : காலை 06:30 மணிக்கு
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை சிறப்பு திருப்பலி தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சப்பரபவனி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஊர் அசனவிருந்து நடைபெறும்.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் இறுதியில் 10 நாட்கள் (அனைத்து வருடமும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்)
சிறப்புகள் :
சிந்தாமணி பங்கு ஆலயமாக உருவான வருடம் - 1950
முதல் பங்குத்தந்தை - அருட்பணி ஞானப்பிரகாசம்
முதல் பள்ளி உருவான வருடம் - 1951
கன்னியர் இல்லம் கட்டிய வருடம் - 1978
பங்குத்தந்தை இல்லம் கட்டிய வருடம் - 1987
இந்த ஆலயம் ஊர்மக்கள் உதவியாலும் உழைப்பாலும் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலாலும் கட்டப்பட்டு 2013 - ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. புதிய ஆலயம் உயரம் - 130 அடி
சிந்தாமணி ஊரில் உள்ள கெபிகள்:
1- தூய மிக்கேல் அதிதூதர் கெபி
2-புனித அந்தோணியார் கெபி
பேருந்து வழித்தடம் :
1.திருநெல்வேலி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to சிந்தாமணி
2.நாங்குநேரி to மூலைக்கரைப்பட்டி to முனஞ்சிப்பட்டி to சிந்தாமணி
3.சாத்தான்குளம் to பேய்குளம் to சிந்தாமணி
4. ஶ்ரீவைகுன்டம் to பேய்குளம் to சிந்தாமணி
5. திசையன்விளை to சாத்தான்குளம் to பேய்குளம் to சிந்தாமணி
6. நாசரேத் to பேய்குளம் to சிந்தாமணி.