இடம் : பாலவிளை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 320
அன்பியங்கள் : 10
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி புஷ்பராஜ்.
திருவிழா : ஜூன் 13 புனித அந்தோணியார் நாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
2010 ம் ஆண்டு மே மாதம் தனிப்பங்காக உயர்ந்தது.